உலகின் எல்லாவிதமான மர்மங்களுமே, பொதுவா நமக்குள்ளே ஒரு வித அதீத ஆர்வத்தை, ஈர்ப்பை உண்டு பண்ணும். ஏன்னு கேட்டா….. எந்தவொரு மர்மமானாலும், அதைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். சில விஷயங்கள் கேள்விப்பட்டுத் தெரிந்திருந்தாலும், அவை உண்மைதானா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். மர்மங்களைக் கதைகளாக மட்டுமே கேட்டிருக்கும் பட்சத்தில் அவற்றைக் காட்சி வடிவில் காண வேண்டும் என்ற பேராவல் உருவாகும்! கேள்விப்பட்ட மர்மங்களின் பாதிப்பிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள (?), அம்மர்மங்கள் […]
ஏப்ரல் 30, 2010
12