“பொய் சொல்லப் போறேன்….பொய் சொல்லப் போறேன்…..நீ ரொம்ப அழகியடீ”ன்னு திருட்டுப்பயலே ஜீவன் பாடினா, அதக்கேட்டுட்டு சோனியா அகர்வால் அப்படியே சில்லரைய சிதற விட்டது மாதிரி, கலகலன்னு சிரிக்குறத நீங்க பார்த்திருப்பீங்க. ஆனா, (இந்தக் காலத்துல) இதே மாதிரி நம்ம ஃபிகரு கிட்ட நாம பாடப் போனோம்னு வைங்க, அனேகமா “நீ கெளம்பு காத்து வரட்டும்”னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கும்னு நெனக்கிறேன்?! 😉 சரி சரி அத விடுங்க, நமக்கு எதுக்கு ஊர் வம்பெல்லாம்?! நாம பதிவுச் செய்தியப் […]
ஏப்ரல் 6, 2010
3