இன்றைய உடல்நலக் குறிப்பு: இஞ்சியானது பல மருத்துவப் பலன்களை உள்ளடக்கிய ஒரு காய்கறி வகை! கெட்ட கொலஸ்டிராலான எல்.டி.எல் (LDL) குறைப்பது, ரத்த நாளங்களுக்குள் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுப்பது மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் என்னும் பண்பைக் கொண்டது ஆகியவை இஞ்சியின் மருத்துவக் குணங்களில் சில! வர வர இந்த செல்ஃபோன் இம்சை பெரிய இம்சையாப்போச்சு! என்னங்க அப்படிப் பார்க்குறீங்க? ஏதோ செல்ஃபோனே பிடிக்காத மாதிரியும், இதுவரைக்கும் செல்ஃபோனையே பயன்படுத்தாத மாதிரியும் பேசுறேனேன்னு பார்க்குறீங்களா? பின்ன என்னங்க, … [Read more…]
இன்றைய உடல்நலக் குறிப்பு: நீங்கள் மிகவும் சோர்வாக உணரும்போது, காஃபி அல்லது தேனீர் குடிப்பத்தற்கு பதிலாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது! மனுசனுக்கு வர்ற உறக்கம் சார்ந்த கோளாறுகள்/குறைபாடுகள்ல நம்ம எல்லாருக்குமே பரிச்சயமானது, தூக்கத்தில் நடக்கும் ஒரு குறைபாடு. உறக்கம் சார்ந்த ஆனா நமக்குத் தெரியாத/பரிச்சயமில்லாத கோளாறுகள்னு ஒரு பெரிய பட்டியலே இருக்குதாம். அதுல நம்மில் சில/பலருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒன்னு இன்சோம்னியா. அதாவது, தூக்கமின்மை/உறக்கத்தை தொடர முடியாமை என்னும் ஒரு குறைபாடு! இது… [Read more…]
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே…..பிறக்கும் சங்கீதமே! சிரித்து வாழ வேண்டும்…..பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!! சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே……நான் அழுகிறேன் அழுகிறேன் அழுகை வல்லே!!! என்னங்க, “யார்றா இவன்….வினோதமான மர்மம்னு தலைப்பு வச்சிட்டு, சிரிப்பை பத்தி ஒரே பாட்டா எழுதி படுத்துறானே, ஒன்னும் புரியலையே?!”, அப்படீன்னு ஒரே குழப்பமா இருக்கா? ஒன்னும் பிரச்சினையில்ல, தலைப்புக்கும் பாட்டுக்குமான தொடர்பை நீங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சிக்குவீங்க! மனித மூளையோட வினோதமான மர்மங்கள்னு கனுவுல ஆரம்பிச்சு நியாபக ஏணி வரைக்கும் பதிவோட… [Read more…]
உலகத்துல தலைசிறந்த உயிரினம் (மிருகம்) நாமதான் அப்படீங்கிறதுல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு கெத்து இருக்கத்தான் செய்யுது. பரிணாமப்படி பார்த்தா வேணுமுன்னா, உலக உயிர்கள்ல நாம முதலிடத்துல இருக்கலாம். ஆனா, திறமைகள், தனித்தன்மைகள், வீரம் இப்படியான விஷயங்கள்படி பார்த்தா நாம எத்தனையோ உயிர்கள்கிட்டே தோற்றுவிடுவோம் அப்படீங்கிறதுதான் நிதர்சனம்! நம்மளப் பத்தி (நாமளே) பெரியாளுன்னு நெனச்சிக்கிறதுக்கு ஒரு முக்கிய காரணம், உலக உயிர்கள்லேயே நமக்கு மட்டுந்தான் 6 அறிவு இருக்குங்கிறதுதான்னு நான் நெனக்கிறேன். அந்த ஆறாவது அறிவுக்கு காரணம், பிற… [Read more…]
காதல்னா என்னன்னு நீங்க யாருக்கிட்டேயாவது கேட்டிருக்கீங்களா? குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருக்கீங்களா? கண்டிப்பா பார்த்திருப்பீங்க! இப்படி கேக்காதவங்களுக்கும் பார்க்காதவங்களுக்கும் நான் கேள்விப்பட்ட வரைக்கும் காதல்னா என்னன்னு சொல்லிட்டு நான் பதிவுச் செய்தியப் பத்தி சொல்றேன்! இளமை ஊஞ்சலாடுகிற வயசுல தொடங்கி முதுமை தாலாட்டுகிற வயசு வரைக்கும் நம்ம வாழ்க்கையில காதல் நிறைஞ்சிருக்குன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். அந்தக் காதலுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா….. “காதல் ஒரு தெய்வீக உணர்வு” “காதல் என்பது ஒரு இனம்புரியாத உணர்வு” “காதல் ஒரு… [Read more…]
வணக்கம். இன்றைய முக்கிய அறிவியல் தலைப்புச்செய்திகள். வாசிக்கப்போவது…..அட வேற யாருமில்ல, நீங்கதாங்க! 60 நொடி அறிவியலுக்கு நிறைய ஓட்டுகள் போட்டு என்னோட புதிய முயற்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் மேலிருப்பானின் மனமார்ந்த நன்றிகள். (இதுல எதாவது மாற்றம் செய்யனும்னு நீங்க எதிர்ப்பார்த்தீங்கன்னா, அதைப்பற்றிய சிறு விளக்கத்துடன் கூடிய ஒரு மறுமொழி அல்லது மின்னஞ்சலை padmaharij@gmail.com முகவரிக்கு கொஞ்சம் தட்டிவிட்டீங்கன்னா, மாற்ற முயற்ச்சி செய்யறேன். நன்றி!) இனி நாம, இன்றைய 60 நொடி அறிவியலுக்குப் போவோம்…..… [Read more…]
இந்தப் பதிவுக்கு ஒரு சின்ன அறிமுகம்! நான் படிக்கிற, கேள்விப்படுகிற, படித்து ஆச்சரியப்படுகிற, அதிர்ச்சியாகுற, பிரமிக்கிற இப்படி ஒரு நாளைக்கு எத்தனையோ அறிவியல், விஞ்ஞான, மருத்துவ, உளவியல், தொழில்னுட்ப, மர்மச் செய்திகள் எல்லாத்தையுமே தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பது என் பல நாள் ஆசை! ஆனா, ஆசை மட்டுந்தான் ரொம்ப நாளா இருக்குதே தவிர அதுக்கான போதிய நேரம் கிடைக்கிறதே இல்லை. இது போதாதென்று இவ்வருடந்தான், என்னுடைய முனைவர் பட்டப்படிப்பின் இறுதி வருடம்! ஆக, வேலைப்பளுவுக்கிடையில் அறிவியல்… [Read more…]
ஒரு தாயின் மூலமா இந்த உலகத்துக்கு அறிமுகமாகிற பெரும்பாலான குழந்தைகள், உண்ணும் முதல் உணவு தாய்ப்பால்தான். சில/பல இயற்கை (உடலியல்) மற்றும் செயற்கை (விருப்பு/வெறுப்பு) காரணங்கள்னால சில/பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் தங்கள் தொடக்க நாட்களை தொடர்ந்து, வளரும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது! அப்படி மறுக்கப்படும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பலவற்றை (அறிவாற்றல், சீரிய உடல் வளர்ச்சி) இழந்துவிடுகிறார்கள் என்று சொன்னால், உங்களில் எத்தனைபேர் அதை மறுப்பீர்கள் என்று தெரியவில்லை! ஆனால், ஒரு குழந்தையின் முழுமையான உடல்/மூளை… [Read more…]
டிஸ்கி: கீழே நீங்கள் வாசிக்கவிருக்கும் பதிவுச்செய்தி ஒரு ஆய்வறிக்கையே. இது விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட ஒரு பதிவு. இச்செய்தியை, நம் அன்றாட வாழ்க்கை முறையை மேலும் ஆரோக்கியமானதாக்கி, நோய்கள் வருமுன் காக்கும் முயற்ச்சிகளை தூண்டும் ஒரு மருத்துவச்செய்தியாக மட்டுமே பார்க்குமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! வீணான பயங்கள், உளைச்சல்கள் அவசியமில்லை!! நன்றி. உங்குத்தமா…..எங்குத்தமா……யார நானும் குத்தஞ்சொல்ல…..?! அப்பா கொடுத்தாரா…..அம்மா கொடுத்தாங்களா…..எனக்கு ஒன்னும் புரியலையே?! என்னங்க, உங்களுக்கும் ஒன்னும் புரியலையா? மேலே இருக்குற பாட்டுல இருக்குற முதல் வரி நம்ம… [Read more…]
“பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை…… சொன்னால் பொய் பொய்தானே……” “ஒரு பொய்யாவது சொல் கண்ணே…..உன் காதல் நான்தான் என்று…… அந்த சொல்லில்…… நான் உயிர்வாழ்வேன்……” இப்படி ஒருத்தர் தன்னோட காதலுக்காக பொய் சொல்றதும், பொய்யை ஏத்துக்கறதும் நம்ம ஊருல ஏக பிரசித்தம்னு உங்க எல்லாருக்கும் நல்லாவேத் தெரியும். ஆனா, பொதுவா பார்த்தா பொய் சொல்றது தப்பு. அப்படீன்னுதான் நம்ம பெற்றோரும் இந்தச் சமுதாயமும் நம்மை வழி நடத்துது இல்லீங்களா? ஏன்னா, “பொய் சொன்ன வாய்க்கு போஜனம்… [Read more…]
நீ பார்த்துட்டுப் போனாலும், பார்க்காமப் போனாலும் பார்த்துக்கிட்டேத்தான் இருப்பேன்….! ஒன்னப் பார்த்துக்கிட்டேத்தான் இருப்பேன்…..! நீ பேசிட்டுப் போனாலும், பேசாமப் போனாலும் பேசிக்கிட்டேத்தான் இருப்பேன்…..! உன்கூட பேசிக்கிட்டேத்தான் இருப்பேன்…..! ஏய்…..ஏய்….நிப்பாட்டு! ஆமா, இப்போ எதுக்கு பாட்டெல்லாம் பாடுற நீ? என்ன சொல்ல வர்ற இப்போ?! அப்படீன்னு கேக்குறீங்களா? சரி, உண்மையச் சொல்லுங்க. இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில, மேலே இருக்குற அந்தத் தத்துவப் (?) பாடல (இல்லைன்னா இது மாதிரியான ஒரு பாட்டை) ஒரு முறைகூட நீங்க உங்களுக்குப் பிடிச்ச/ரசிச்சப்… [Read more…]
“எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட் வேணுமடா” அப்படீன்னு பாய்ஸ் பட சித்தார்த் பாடினதப் பார்த்து நாமளும் பாடினதெல்லாம் அந்தக் காலம். எப்போ வாரணம் ஆயிரம் சிக்ஸ் பேக் சூர்யா பார்த்தேனோ, அப்போலேர்ந்து நான் பாடுற பாட்டெல்லாம், “எனக்கொரு சிக்ஸ் பேக் வேணுமடா”அப்படீன்னுதான்! ஆனா, இனிமே அப்படியெல்லாம் பாடாம, “தொப்பை இல்லாத ஒரு உடம்பு இருந்தாலே போதுமடா….?!”அப்படீன்னுதான் எல்லாரும் பாடனும் போலிருக்கு. ஆங்….தொப்பைன்ன உடனேதான் நியாபகத்துக்கு வருது. இந்த விவேக் காமெடியில ஆ ஊன்னா, போலீஸ்காரங்களப் பிடிச்சி, அவங்க தொப்பையை… [Read more…]
“வாழ்க்கைன்னா ‘நவரசம்’ வேணும், சாப்பாடுன்னா ‘நல்ல ரசம்’ வேணும்”, அப்படீன்னு நம்ம மனோரமா ஆச்சி ஒரு வெளம்பரத்துல சொல்லுவாங்க, அதேமாதிரி “வலைப்பதிவுன்னா ‘சுவாரசியம்’ வேணும்”, அப்படீன்னு நெனக்கிறவன் நான்! இப்படித்தான், கடந்த வருடம் ஜுன் மாதம் 7-ஆம் தேதி, பசங்க அப்படீன்னு ஒரு சுவாரசியமான திரைப்படம் பார்த்தேன். அத்தி பூ/குறிஞ்சிப் பூ பூத்த மாதிரி, நம்ம தமிழ் சினிமாத்தோட்டத்துல (திரையுலகம்) பூத்த ஒரு திரைப்பூவாதான் அந்தப் படம் எனக்குத் தோனுச்சி?! இதுக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான், இணையத்துல,… [Read more…]
“வளரும் பயிர் முளையிலேயே தெரியும்” அப்படீன்னு ஒரு பழமொழிய நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க! வளரும் ஒரு பயிரின் எதிர்கால வளர்ச்சி நிலையை, அதன் முளையினுடைய செழிப்பு/ஆரோக்கியத்திலேயே சுலபமாக கண்டறிந்துவிடலாம், அப்படீங்கிறது இந்தப் பழமொழியோட அர்த்தம். அதெப்படி ஒரு முழுப்பயிரோட வளர்ச்சியை அதன் ஒரு சிறு பாகமான முளையை வைத்து கணக்கிடுவது என்று ஒரு கேள்வி எழும்?! இல்லீங்களா? கண்டிப்பா கணக்கிட முடியும், காரணம் முளையில் நிறைந்துள்ள, உயிர்களின் ஆதார அனுக்களான ஸ்டெம் செல்கள். இந்த ஸ்டெம் செல்கள் எல்லா… [Read more…]
பரந்து விரிந்த இந்த உலகத்துல, நம்மைச் சுத்தி எத்தனையோ உயிர்கள் இருக்கு. அதுல, சக மனிதர்களைவிட அன்பானதும், பண்பானதுமாக்கூட சில விலங்குகளைச் சொல்ல முடியும். உதாரணத்துக்கு, நன்றிக்கு வித்திட்ட நாய்க்குட்டியைச் சொல்லலாம்! அதேமாதிரி, வீட்டில் வளர்க்கப்படுகிற அதே வகை மிருகங்கள் காட்டுக்குள்ளே தனக்கென்று ஒரு பெரிய ராஜாங்கமே நடத்துவதுமுண்டு! ஏன்னா, நாம வீட்டுல வளர்க்கிற நாய், பூனை, ஆடு, மாடு, பன்றி இப்படி எல்லா மிருகங்களும் காட்டிலும் வாழ்கின்றன. வீட்டுக்கும் காட்டுக்கும் ஒரே வித்தியாசம், உணவு! இந்த… [Read more…]
‘‘ஆசையே அலைபோலே…. நாமெல்லாம் அதன்மேலே….. ஓடம்போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே……” அப்படீன்னு ஒரு பாட்டை நீங்க எல்லாரும் கேட்டிருப்பீங்க இல்லீங்களா? அதே மாதிரி, ஆசையே துன்பத்துக்கு அடிப்படை அப்படீன்னு புத்தர்கூட சொல்லியிருக்காருங்கிறதும் உங்கள்ல பல பேருக்குத் தெரியும்! இந்த ஆசை படுத்துற பாடு இருக்கே, அது கொஞ்ச நஞ்சமில்ல! எல்லா வயசிலேயும், எல்லாருக்கும் ஆசைகள் இருக்கும். ஆனா, இந்த பருவ காலத்துல, பாலுணர்வால் தூண்டப்பட்டு, எதிர்பாலினத்துமேல வரும் பாருங்க ஒரு ஆசை. யப்பா…., மனுசன அப்படியே அல்லோல… [Read more…]
நம்ம ஊருல “சந்தியா” யாரு தெரியுமான்னு கேட்டா, குறைஞ்சது நூத்துல 60-வது பேராவது, எடுத்த எடுப்பிலேயே “யாரு காதல் சந்தியாவத்தானே கேக்குறீங்க” அப்படீன்னு கச்சிதமா கேப்பாங்கன்னு நெனக்கிறேன். காரணம் என்னன்னு உங்களுக்கே நல்லா தெரியும்?! நடிகை சந்தியா மூச்சு விட்டிருந்தாக்கூட, “சூடாக மூச்சு விட்ட காதல் சந்தியா” அப்படீன்னு பெட்டிச்செய்தியில கிசு கிசுவையும், அட்டைப்படத்துல சந்தியாவையும் போட்டு சும்மா அசத்திடுவாங்கல்ல நம்ம ஊடகத்தார்?! இது நம்ம சினிமா (பொது?) அறிவுக்கு ஒரு சின்ன சான்று. அதனால, நாம… [Read more…]
ஜூன் 30, 2010
4