வயசுக்கு வந்தாச்சு;ஆனா மூளைக்கு என்னாச்சு?!
“ஆத்தா நான் பாசாயிட்டேன்”னு ஊர் முழுக்க கேக்குற மாதிரி கத்தி சொல்லலாம். ஆனா, “ஆத்தா நான் வயசுக்கு வந்துட்டேன்”னு யாரும் ஊருக்கெல்லாம் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சொல்றதில்ல! ஏன்னா, முதல்ல சொன்னது கொண்டாடப்பட வேண்டிய சந்தோஷம், ரெண்டாவது சொன்னது வெளியில் சொல்லமுடியாத, ஒரு இனம்புரியாத உணர்வு! ஆனா, சங்கர் பட “பசங்க” மாதிரி “எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா”ன்னு ஊரெல்லாம் பாடிட்டு திரியலாம் தப்பில்ல. ஏன்னா, அது வாலிப வயசு, ஹார்மோன் பண்ற சேட்டை, மனசு… [Read more…]















மார்ச் 31, 2010
6