உங்களின் “மரபனுப்புத்தகம்” வாங்கிவிட்டீர்களா?!
பதிவுத் தலைப்பைப் படிச்சிட்டு என்னது….மரபனுப்புத்தகமா? சமீபத்துல நடந்த புத்தகக் கண்காட்சியிலகூட இந்த தலைப்புல எதும் புத்தகம் பார்த்தமாதிரி நியாபகம் இல்லியே! ஒரு வேலை நாம கவனிக்காம விட்டுட்டோமோ?! யாரு எழுதினதா இருக்கும்…..சுஜாதா? பாலகுமாரன்? (நமக்கும் புத்தகங்களுக்கும் ரொம்ப தூரமுங்க!) இப்படியெல்லாம் மனதைப்போட்டு குழப்பிக்கொள்ளும் வாசக நண்பர்களே அமைதி….அமைதி! இந்த தலைப்புல இதுவரைக்கும் ஒரு புத்தகமும் வரலை. இனிமேலும் வராது! ஏய்…..என்னப்பா நக்கலா? எப்படி தெரியுது எங்களையெல்லாம் பார்த்தா?! அப்படின்னு உடனே கோபப்படாதீங்க! வாங்க, முதல்ல மரபனுப்புத்தகம்னா என்னன்னு… [Read more…]















December 19, 2009
0